Categories
லைப் ஸ்டைல்

மனநிலை மாற்றம் : இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது….? கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் .தெரிஞ்சிக்கோங்க….!!

பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில பாதுகாப்பான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கர்ப்ப காலம் பெண்களுக்கு மிகவும் சவாலான ஒரு காலம். தங்களது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும், வளமான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்கள் கர்ப்பத்தில் எம்மாதிரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறார்கள், எம்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலை அடிக்கடி மாறும். அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று மனம்விட்டு நண்பர்கள் அல்லது கணவரிடம் […]

Categories
கல்வி

புத்தகம் மட்டும் சிறந்த கல்வியை தந்துவிடுமா?….. சிறந்த கல்விக்கு மற்ற திறன்களும் தேவை! 

கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல  மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை,  தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கல்விக்கு என்னென்ன திறன்கள் தேவை என தெரிந்து கொள்வோம்.  உணர்ச்சிகளைக் கையாளும் திறன் :  தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அது வேண்டாம்… இத வாங்கிட்டு வாங்க… அலைந்து திரிந்து பரிசளித்த கணவன்… மகிழ்ச்சியின் உச்சத்தில் மனைவி…!!

கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து  புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம்.  ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

’தர்பார்’ படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ – ப. சிதம்பரம்

‘தர்பார்’ போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது. கவிஞர் சிற்பி, கவிஞர் […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரான எஸ்.முத்தையா திடீர் மரணம்….!!

சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள்  எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார். சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக […]

Categories

Tech |