புத்தகம் படிப்பதினால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புத்தகத் திருவிழா தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஜான் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி உள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
