தாய்லாந்து நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்து நாட்டின் யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்திருந்த மர்ம நபர் […]
