புதுச்சேரி திருபுவனையில் ஒரு மதுபான விடுதியில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் மது அருந்தியதற்கான பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர் . ஊழியர் இது குறித்து காசாளரிடம் கூறியுள்ளார். பின்னர் காசாளர் அந்த இளைஞர்களிடம் பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் , அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு […]
