Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு…. 18 ராணுவ வீரர்கள் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ராணுவ வீரர்களை குறி வைத்து அவர்களது பேருந்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரகளை மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக வெடி தயாரிப்பு…. உடல் சிதறி இறந்த வாலிபர்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!

சட்டவிரோதமாக வெடி தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உடல் சிதறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லிவீரன் பட்டியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சட்டவிரோதமாக வெட்டி தயாரித்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உடல் சிதறி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் பிரவீனின் வீடும் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த 3-க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. பயங்கர சம்பவம்…!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. 23 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 45 பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் மருந்து கலக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கருமருந்து உராய்வு காரணமாக…. ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து…. பரிதாபமாக பறிபோன உயிர்கள்…!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றிய தீ… வெடித்து சிதறிய பட்டாசு ஆலை… அடுத்தடுத்து விபத்துகளால் பதற்றம்…!!

பட்டாசு ஆலை திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதில் இருந்த மூன்று அறைகளில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர வெடிவிபத்து… சட்ட விரோதமாக பதுக்கல்… பிரதமர் மோடி இரங்கல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகின. இதுகுறித்து கனிம […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர வெடி விபத்து…. சட்ட விரோதமாக செய்த செயல்… கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை….!!

கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல பேரின் உயிர்களை பறித்த வெடிவிபத்து… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியான உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி அச்சம் குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணவன்-மனைவி, கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் போன்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகியதால் படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் யாரு இருக்கா…? வெடிவிபத்தில் இறந்த பெற்றோர்… கதறி அழுத சிறுமி… நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!

பெற்றோரை இழந்த துக்கத்தில் சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் நடுசுரங்குடி பகுதியில் வசித்துவந்த பாக்யராஜ்-செல்வி தம்பதியினரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்கள் அந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காலையில் வழக்கம் போல பணிக்கு சென்று தனித்தனி அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்து… முடிவுக்கு வராத கோர சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு…!!

சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் முடிவிற்கு வருவதற்கு முன் அங்குள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. அதாவது காக்கிவாடன்பட்டி பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 120 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பிரதமர் மோடி இரங்கல்… 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் ஏவுகணை தாக்குதல்… ஆதரவை திரும்ப பெரும் அமெரிக்கா… ஓமனில் நீடிக்கும் பதற்றம்…!!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணையால் இரண்டு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹவுதி கிளர்ச்சி படைக்கும், அதிபர் மன்சூர் ஹாதிக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணை மக்கள் தொகை மிகுந்த மரிப்பில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நா சொன்னதை செய்யுங்க… வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகள் மீது தாக்குதல்… இறந்ததோ 15 அப்பாவி மக்கள்… ஆப்கான் நாட்டில் சோகம்…!!

குடியிருப்பு பகுதியில் திடீரென குண்டுகள் விழுந்து வெடித்ததால் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து மூண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வெடிக்க போகிறது… மிரட்டல் விடுத்த நபர்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் […]

Categories

Tech |