கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை நோக்கி குற்றவாளிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் […]
