முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் காலம் என்பதால் பதட்டநிலை நீடித்து வருகிறது இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்களிலும் அரசியல் தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர் தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர் ஒருவர் இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு […]
