போகி பண்டிகையில் காப்பு கட்டுவதின் அவசியம்….. போகி பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். உண்மையில் இப்பண்டிகை கொண்டாடுவதின் முக்கிய நோக்கம், பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாக பிரித்தான். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென்கிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது, அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது, இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் […]
