வாழைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா..? வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து, வதக்கி கை கால் வலி இருக்கும் இடத்தில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் சரியாகும். நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவையை சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழைப்பூவை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கி அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் நம் உடலில் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவைப்படும் […]
