Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி-வட்டக்கோட்டை வரை சொகுசு படகு சவாரி…. தொடங்குவது எப்போது…? அதிகாரியின் தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் … சுற்றுலாப் படகு சேவை தற்காலிக நிறுத்தம் !!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை  தொடர்ந்து  சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக  கடல் சீற்றத்துடன்  காணப்பட்டதால்,  சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு  படகு  சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்   ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |