ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பயணித்த படகு தண்ணீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டரியாவில் அமைந்துள்ள மரியட் ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலமானது. இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மக்கள் படகு சவாரி செய்வதோடு, அந்த ஏரியில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவர். இந்நிலையில் மரியட் ஏரியில் உள்ள தீவிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் சவாரி செய்து அங்கிருந்து கரைக்கு […]
