தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படுக்கையை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. கடந்த 20 நாட்களாக […]
