Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமெரிக்காவில் விவாகரத்து…. இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. மடக்கி பிடித்த போலீசார்…!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் என்ஜினியரான வசந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரின் திருமணமானது திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் பார்த்து நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அதன்பின்னர் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள […]

Categories

Tech |