Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி..!!

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஓய்வுபெற்ற கேப்டன் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மட்டக்கடை  சேர்ந்த ஓய்வு பெற்ற கேப்டன் ஸ்டீபன் என்பவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  அவர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து எட்டி பார்த்துள்ளனர். அப்போது குளிரூட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுப்படுத்தினர். வீட்டினுள் ஸ்டீபன்  மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

19 பயங்கரவாதிகள்.. “அடுத்தடுத்து குண்டு வெடிப்பு” முன்னாள் ராணுவ வீரர் கைது..!!

தமிழகம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று போலியாக போன் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஓசூரில் இருந்து பேசிய மர்ம ஆசாமி ஒருவர்  தென்னக ரெயில்கள் , ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என்றும், இராமநாதபுர மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் தமிழ்நாடு […]

Categories

Tech |