Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து… காதலியை வீடியோ எடுத்த காதலன்… அடுத்தடுத்து மிரட்டலால் அதிர்ச்சி..!!

மயக்க மருந்து கொடுத்து காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்த காதலன், தன்னுடைய  நண்பருக்கு அந்தக்காட்சியை அனுப்பி, மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவர், சக மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.. அந்த வகையில், ஒரு நாள் தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு மாணவி, தனியாக சென்றுள்ளார். அப்போது, காதலன் மயக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்! நண்பனாக பழகி எடுத்துக்கொண்ட போட்டோவால் விபரீதம்.!!

தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை உப்பிலியபாளையத்தில் வசித்து வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவரின் கணவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின்  பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அந்த பழக்கத்தில் ரேகா  ராஜாவின் அருகில் நின்று சாதாரணமாக சில போட்டோக்களை எடுத்துள்ளார். பின்னர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உஷார் : 4 இலட்சம் கொடு … இல்லனா..! மிரட்டிய கல்லூரி மாணவன் … பயந்த போன மாணவி .!! – டிக் டாக் விபரீதம்

டிக் டாக் செயலி மூலம்  கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கல்லுரி மாணவிகளை  மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். டிக் டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.   மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறை கைதிகளுக்கு செல்போன் விற்ற காவலர்கள் ……சிறை நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புதுசேரியில் சிறை கைதிகளுக்கு செல்போன் விற்பனை: நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள்  செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக  சிறை காவலர்களே கைதிகளிடம்  செல்போன் விற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறை காவலர்களான சபரி, சங்கர், சீனு, ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து , சிறை  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சிறை கைதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரை மிரட்டி 1500000 பணம் பறித்த வழக்கறிஞர் முன்பிணை தள்ளுபடி!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் சதீஷின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில் நகை வாங்கிச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த தனசேகரன், நகை போலியானது எனவும் தான் பத்திரிகையாளர் எனவும் மிரட்டி 15 லட்ச ரூபாய் பணம் பறித்தார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களான ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், ஸ்ரீ ராம் உள்ளிட்டோருடன் இணைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை கொள்ளை…!!

கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள்  பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ்  இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர்  துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை […]

Categories

Tech |