பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத […]
