Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம்… இரண்டாம் கட்ட பட்டியலை கைப்பற்றியது இந்தியா…!!!

கருப்பு பணக் கடத்தலை தடுக்கும் விதத்தில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக கைப்பற்றியுள்ளது இந்தியா. கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக மத்திய அரசின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவை இதில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் விதிமுறை மீறி பணம் வைத்துள்ளவர்களின்  விவரங்களை வெளியிட இந்தியா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்கணும் “துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது” டி.கே.ரங்கராஜன் MP சாடல்

மூன்று ஆண்டுகள் கழிந்தும் பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்று பொருளாதாரத்தை பாதிப்பதால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 500 நோட்டில் 121 % போலி ….. ரூ 2000 நோட்டில் 21.9 % போலி …… விவாதித்த நாடாளுமன்றக் குழு …!!

போலி ரூபாய் நோட்டுகள் பற்றியும் , அதை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் பற்றியும் நாடாளுமன்றக் குழு விதித்துள்ளது. போலி ரூபாய் நோட்டுகளால் நிகழும் பிரச்னைகள் குறித்தும், உச்சபட்ச பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி எவ்வாறு இந்தப் போலி நோட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதி எடுக்கின்றன என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழு ஒன்று விவாதித்துள்ளது.அதிக மதிப்புள்ள இந்திய ரூபாயின் போலி நோட்டுகள் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றி நாடாளுமன்றக் குழு ஒன்று, 16-10-2019 அன்று […]

Categories

Tech |