இராமநாதபுரத்தில் அனல் மின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 1000_த்திற்கும் மேற்பட்டோர் படகுகளில் கருப்பு கொடி கட்டியும் , கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்ட கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது , அனல் மின் நிலையத்தின் வெப்ப தன்மை கொண்ட நீர் கடலில் […]
