தலையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முல்லக் குடியில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டியும், அதனோடு கருப்பு தினமாக புத்தாண்டு தினத்தை அனுசரிக்க வேண்டியும் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் தலையில் […]
