Categories
அரசியல்

BREAKING : மக்கள் தொகை பதிவேடு- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ….!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் . மேலும் மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார் ,NPR_க்கு மதம் குறித்த தகவலை கொடுக்க வேண்டியதில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு மதம் குறித்த எந்த தகவலையும் கொடுக்க வேண்டியதில்லை,  […]

Categories
தேசிய செய்திகள்

ஷாகீன்பார்க் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை …!!

டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஷாகீன் பாக் […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : ஜனாதிபதியுடன் தமிழக எதிர்கட்சிகள் சந்திப்பு ….!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில்  தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பாஜக – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

‘முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்’ – பாஜகவுக்கு சிவசேனா சவால்!

‘நான் பால் தாக்கரேவின் மகன், பாஜகவின் சவாலை ஏற்கிறேன்’ என்று கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ‘முடிந்தால் சிவசேனா ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’ என மத்திய அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார். விவசாயிகள் பேரணி பேரணியில் பேசிய உத்தவ் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு..!

புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிக்க பாஜக அதிக காலம் எடுத்துக்கொள்வது, தமிழ்நாடு பாஜகவிலுள்ள உட்கட்சி பூசல் குறித்த யூகங்கள் வலுப்பெற உதவின. இருப்பினும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு நாள்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 5 மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் என்னை மிரட்டினார் – அச்சம் தெரிவித்த முன்னாள் உ.பி முதலமைச்சர்!

பா.ஜ.க பிரமுகர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டியதாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி […]

Categories
தேசிய செய்திகள்

அமித் ஷாவுக்கு, ‘மூன்று யோசனை’ அளித்த திக்விஜய் சிங்

நாட்டில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மூன்று யோசனைகளை அளித்துள்ளார். இதை நிறைவேற்றாதப்பட்சத்தில் மோகன் பாகவத் பேச்சைக் கேட்டு பதவி விலகுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டமாக்கியுள்ளது. இந்த திருத்தச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிலுள்ள இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது. ஷாகீன்பாக் போராட்டம் இந்தச் சட்டத்துக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத ரீதியான பிரிவினையை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை… பிரணாப் முகர்ஜி பேச்சு

மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர், “காந்தியின் இந்துக் கோட்பாடு;ஜின்னாவின் இஸ்லாம் போராட்டம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தில்லியில் வெளியிட்டு பிரணாப் முகர்ஜி அண்மையில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தனது பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடினார். மதரீதியில் இந்தியா பிரிவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தனது முழு வாழ்க்கையையும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணித்தவர்.அவர் நமது நாட்டின் தேச தந்தைமட்டுமல்ல. இந்த நாட்டையே உருவாக்கியவர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏமாற்றி வரும் அம்பானி நிறுவனம்… நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ..!!

அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட்’ RelianceNaval and Engineering Limited (R-Naval) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனமாகும். சுருக்கமாக ‘ஆர்- நேவல்’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டுரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால்!

மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தவிர மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மாணவர்களை போலீஸ் மூர்க்கத்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளான எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.  கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சசி தரூரின் அவதூறு வழக்கு: மத்திய சட்ட அமைச்சருக்கு சம்மன்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கின் குற்றவாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்தான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசி தரூர், ரவி சங்கர் பிரசாத் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினிகாந்த் பாஜகவின் வசன வாசிப்பாளர்’ – ஜவாஹிருல்லா

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் வசனத்தை படிப்பவர்தானே தவிர இஸ்லாமியர்கள் குறித்து அவருக்கு எந்த கரிசனமும் கிடையாது என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். வீடியோக்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை போலீசுக்கு எதிராக போராட்டம்….. டெல்லி போலீஸ் தடியடி ….!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, இன்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின்முன், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘டெல்லி தோல்விக்கு வெறுப்பு அரசியலே காரணம்’ – அமித் ஷா

பரப்புரைகளின்போது முன்வைக்கப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்குக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே, ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, தேர்தல் தோல்விக்குக் காரணம் வெறுக்கத்தக்க பேச்சுக்களே என உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியவர்கள், தற்போது என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, சமையல் கியாஸ் விலை உயர்வுக்காக பாஜக மகளிரணி நடத்திய போராட்ட புகைப்படம் அது. அதில் ஸ்மிருதி இரானியும் உள்ளார். அந்தப் புகைப்படத்தைப் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம் ….!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையில் அதிமுக , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி வெற்றியை காங்கிரஸ் கொண்டாடுவது ஏன்? – பா.சிதம்பரம் டுவிட்டிற்கு பதிலடி..!!

டெல்லி சட்டபேரவை  தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தந்து விட்டதா..? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆம்ஆத்மீ கட்சி டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதை பாராட்டி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் தமிழகம், கேரளா, தெலுங்கானா  என பல மாநில மக்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பாஜக எம்எல்ஏ.. .உ.பி.யில் அரங்கேறிய மற்றொரு சம்பவம்

உதவிகேட்டுச் சென்ற பெண்ணை, பாஜக எம்எல்ஏவும் அவரின் உறவினர்கள் 6 பேரும் கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான வல்லுறவுக் குற்றங்கள் அதிகம்நடக்கும் மாநிலமாக பாஜக ஆளும்உத்தரப்பிரதேசம் உள்ளது. அதிலும்,ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், முன்னாள் மத்திய அமைச்சர்சின்மயானந்தா உள்ளிட்டோர் ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பத்ரோகி பகுதியைச் சேர்ந்த- கணவரை இழந்த பெண்ஒருவர், பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத்திரிபாதியிடம் கடந்த 2014-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,50,000,00,00,000 பிரீமியம் வசூலித்து எல்ஐசி சாதனை…சொத்துமதிப்பு ரூ.32 லட்சம் கோடியைத் தாண்டியது …!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) எனப் படும் எல்ஐசி-யின், புதிய பிரீமிய வருவாய் முதல் முறையாக ரூ. 1 லட்சத்து50 ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனைபடைத்துள்ளதாக, அந்த நிறுவனத்தின்தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:எல்ஐசி நிறுவனம் புதிய வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.முதல் முறையாக இந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இதன்மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 77.61 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் முடிவு: மோடி வாழ்த்து, கெஜ்ரிவால் நன்றி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள். டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆம் ஆத்மி முன்னிலை” ‘ஆதரவாளர்களுக்கு ‘ – கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் , பாஜகவுக்கு சென்றவர்கள் பின்னடைவு …!!

டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார். அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏ போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் டெல்லி தேர்தல் முடிவுகள்!

சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவையின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சிஏஏ, என்ஆர்சி தொடர்பான போராட்டங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விளக்ககுகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சய் கபூர். டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பெறும். இதுவே, தொங்கு சட்டப்பேரவையோ அல்லது சுமாரான வெற்றியோ பெறுமேயானால், நாடு முழுவதும் பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக உள்ளனர்’ – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

நடிகர் விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், ‘ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் காலமானார் …..!!

ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் பரமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 93. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள், ஆயுர்வேத சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. பரமேஸ்வரன் மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்படுகிறார். 1957ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தில் மாநிலத் தலைவராக இருந்தார். அதன்பின்னர் 1982ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய நான் தயார் இல்லை – எச் ராஜா

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஜக நடத்தியது விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல – எச் ராஜா

பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா  தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்..? கருத்து கணிப்புகளால் பரபரப்பு..!!!

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களின் பாதுகாவலர் என கூறும் தகுதி பாஜகவிற்கு இல்லை – கனிமொழி பேச்சு..!!

பெரும்பான்மையான இந்துக்களின் பாதுகாவலர்கள் என பாஜகவினர் தங்களை நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை எனவும், திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இந்தியா மீதான கருத்தாக்கத்தின் தீர்ப்பு!

“உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா” என்றார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் – ஆர்.கே.செல்வமணி..!!

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு  சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 […]

Categories
மாநில செய்திகள்

“விஜய் படம் என்பதால் போராட்டம் நடத்தவில்லை”… இல. கணேசன்..!!

விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய்  பிகில் சம்பளமாக 30 கோடி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதாரம் மேம்பட உடனடி வாய்ப்பு இல்லை… ‘கிரிசில்’ நிறுவன ஆய்வில் தகவல் …!!

2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று  ‘கிரிசில்’ (Crisil) நிறுவனம் கூறியுள்ளது.2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலேஇந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறைவான உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சனைகளோடு, பொருளாதார மந்த நிலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அதற்கடுத்த ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 822,00,00,000….. ”ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு பாக்கி”…. RTIஇல் பகீர் தகவல் …!!

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்களால், 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை முழுமையாக தனியார் முதலாளிகளுக்கு விற்றுவிட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது.அதில், “குடியரசுத் தலைவர், […]

Categories
தேசிய செய்திகள்

‘நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்’- சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!!

பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார். பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#தாமரை_மயிர்ல_கூடமலராது… “யாருகிட்ட.. எங்க கிட்டயேவா”.. வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்..

என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில்  #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

பாஜக கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி. நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அனைத்து சோதனைகளும் முடிந்த  பின்னர் விஜய் இன்று காலை நெய்வேலியில் நடக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!!

விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயிடம் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனா புடிக்காது…. ”டியூப்லைட் என்பது அழகல்ல” ராகுல்காந்தி விமர்சனம் …..!!

பிரதமர் டியூப்லைட் என பேசியது அழகல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நேற்று பிரதமர் மோடி டியூப்லைட் என பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ராகுல் , மக்களவையில் டியூப்லைட் என விமர்சனம் செய்வது அழகல்ல. பிரதமராக இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. வயநாட்டில் மருத்துவ கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 50,00,000 பைன் ….. 5 ஆண்டு ஜெயில்….. ”போலி விளம்பரத்துக்கு செக்” …. அரசு அதிரடி

உண்மைக்குப் புறம்பாக அழகுசாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் என்பதற்கு புதிய சட்ட திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் தேவை என்ன ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் : எங்களுடைய அழகுசாதன பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள் பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உண்டால் அஜீரணக் கோளாறு வராது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே மோடியின் வேலை

நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம்  கூறியதாவது: நாட்டின் இன்றைய மிகப்பெரிய முக்கிய பிரச்சனையான வேலையின்மை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாக காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடி பேசுகிறார். முக்கிய பிரச்சனைகளிலிருந்து நாட்டை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை. முன்னதாக மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ எதிர்ப்பு போராட்ட பந்தலா ? திருமண பந்தலை அகற்றிய காவல்துறை ..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் போடப்பட்ட பந்தல் என அஞ்சி திருமணத்திற்காக போட்ட பந்தல் என அஞ்சி உத்தரபிரதேச காவல் துறையினர் அகற்றினர். உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹல்லா மிர்டாகன் பகுதியில் உள்ள பிஜ்னோர் நகரில் பிப்ரவரி 4ம் தேதி நடந்த திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் அது சிஏஏ, என்பிஆர் திருத்த சட்டத்திற்கு எதிராக  போடப்பட்ட பந்தல் என முறையாக விசாரணை செய்யாமல் கூட பந்ததை அகற்றினர். காவல்துறையினரின் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மக்களை திசை திருப்புகிறார் – ராகுல் குற்றச்சாட்டு..!!

முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் என பிரதமர் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைய முக்கிய பிரச்னை வேலைவாய்பின்மை, […]

Categories
மாநில செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ரசிகர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories

Tech |