Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதிர்கட்சிகளை விட கூடுதலாக பிரசாரம்…… மோடியின் தேர்தல் யூக்தி….!!

உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல்  தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு  உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.   உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற தங்கத்தேர் இழுத்து வேண்டுதல்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்   நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]

Categories
அரசியல்

பாஜக கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தனது வேடப்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட உள்ளது இதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு என்பது காத்திருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த மக்களவைத் தேர்தலை குறித்து பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு […]

Categories
அரசியல்

” தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது ” குஷ்பு விமர்சனம் ….!!

பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளது . மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நாகர்கோவிலில் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் . காங்கிரஸ் கட்சியின் […]

Categories
அரசியல்

திமுக + காங்கிரஸ் கொள்ளையின் அடிப்படையில் கூட்டணி… தமிழிசை விமர்சனம்…!!

கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]

Categories
அரசியல்

தோல்வி அடைந்தவர் ராகுல் , தோல்வியடைய போறவர் ராகுல்…… தமிழிசை விமர்சனம்….!!

தோல்வியடைந்தவர் ராகுல் தோல்வியடைய போறவர் ராகுல் என்று தமிழிசை சௌந்த ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தை நாகர்கோவிலில் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் . மேலும் இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ராகுல் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100% வாக்களிப்பை உறுதிப்படுத்த பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் …

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர வேண்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான  விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது  நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர் […]

Categories
அரசியல்

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் இன்று சென்னை வந்த பொழுது சென்னையில் சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரி ஒன்றில் அழைக்கப்பட்டார் இதனை தொடர்ந்து அங்கு சென்ற அவர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார் சென்னையில் தனியார் கல்லூரியான ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி அங்கே பயிலும் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில்கள் அளித்து பேசிவந்தார் இதனை தொடர்ந்து அங்கு உள்ள ஒரு மாணவி கல்லூரிகளுக்கு காங்கிரஸ் கட்சி நிதி ஒதுக்கீடு […]

Categories
அரசியல்

தேர்தல் குறித்து பேச கூட்டணி கட்சிகளுக்கு துணைமுதலவர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகின்றனர் திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி அமைத்து உள்ளது இதனை தொடர்ந்து  பல தோழமை கட்சிகளுடன் அதிமுகவும் திமுகவும் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா?? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

புல்வாமா தாக்குதல் நடத்திய  தீவிரவாதிகளோடு ராகுல் காந்திக்கு தொடர்பு உள்ளதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் சில வாரங்களுக்கு முன்பு இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீது பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாத படைகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து பல்வேறு பதட்டங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது […]

Categories
அரசியல்

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்…..கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்….. பிரேமலதா பேட்டி…!!

அதிமுக , தேமுதிக  கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமென பிரேமலதா தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம்,   இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர் . இதில் அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு […]

Categories
அரசியல்

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை , 5 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது…. மோடி பெருமிதம்…!!

ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு  செய்ய முடியாததை, வெறும் 5 ஆண்டுகளில் பா.ஜ.க  அரசு செய்து சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற முறையில்  பிஜேபி கூட்டணி அரசு மீண்டும் உங்களின் ஆசியை நாடுகின்றது . ஆட்சி செய்த கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை, பாரதீய […]

Categories

Tech |