Categories
தேசிய செய்திகள்

“வாட்டி வதைக்கும் கொரோனா” ஈரானில் சிக்கிய இந்தியர்கள்….. 392 பேர் மீட்பு….. மோடிஜிக்கு குவியும் பாராட்டு…..!!

கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள்  குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]

Categories
அரசியல்

“மாஸ்டர்” போலி செய்தி….. வி.சி.க சேனல் தான் அது…… காயத்ரி ரகுராம் ட்விட்….!!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க  வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கொரோனவை விட கொடியது – முன்னாள் முதல்வர் விமர்சனம் ….!!

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அசாம் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் செய்தியாளர் சந்தித்த பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அதில்  ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக இடங்களை பிடிக்கும் பாஜக ? எடப்பாடியின் அட்டகாசமான பதில் …!!!

கொரோனா குறித்த விடுமுறை அறிவிப்பு அதே தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா வைரஸ் குறித்து மூத்த அமைச்சர்கள், துறையின் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ்ஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து  அறிக்கை வெளியிட இருக்கிறோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் குறித்த கருத்துக்களை விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு கற்பனையாக ஏதும் பேசக் கூடாது. தமிழக பாஜகவின் புதிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”செல்போன் விலை கிடுகிடு உயர்வு” மத்திய அமைச்சர் அறிவிப்பால் அதிர்ச்சி ….!!

GST கவுன்சில் கூட்டத்துக்கு பின் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செல்போனுக்கான GST 12 % இருந்து 18 % உயர்த்தி அறிவித்தார். இதனால் செல்போனின்  குறிப்பிட்ட பாகங்களுக்கான GSTயும் 18% ஆக உயர்த்தப்பட்டதால் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெல்வோம், சட்டமன்றம் செல்வோம் – பாஜக புதிய தலைவர் சூளுரை …!!

தமிழக மக்கள் நலன் சார்ந்து எங்களின் பயணம் இருக்குமென்று பாஜகவின் புதிய மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 7 மாதங்களாக காலியாக இருந்த தமிழக பாஜக தலைவருக்கான பொறுப்பில் எஸ்சி / எஸ்டி கமிஷனின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமித்ஷா , மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்று இன்று சென்னை வந்த வரை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பாஜகவின் தலைமையகமான கமலாலயம் வந்த அவர் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா….. 890 பேர் மீட்பு… மத்திய அரசு தகவல் ….!!

கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மூத்த தலைவர்களில் ஆலோசனை படி செயல்படுவேன் – பாஜக தலைவர் முருகன் …!!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியின் 5 மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவ்ருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய கட்சியின் தேசிய தலைமை , மூத்த  தலைவர்களின் வழிகாட்டுதலின்படி எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். இதில் பொன் ராதாகிருஷ்ணன் , சி பி ராதாகிருஷ்ணன் , நைனார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” மத்திய அரசு அதிரடி …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ….!!

மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி முதல்வர் கமல்நாத் ராஜினாமா ? ஆளுநருடன் தீடிர் சந்திப்பு ….!!

மத்திய பிரதேச மாநில அரசியலில் தீடிர் திருப்பமாக மாநில ஆளுநரை முதல்வர் சந்திக்க இருக்கின்றார். மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியபிரதேச மாநில ஆளும் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு போய்ட்டல்ல….. உனக்கு ஆப்பு இருக்கு…. சிக்க வைக்கும் காங்கிரஸ் ….!!

பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் இருந்து புறப்பட ரஜினி… மலர் தூவி வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!!

சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மதியம் உறுப்பினர்….. மாலை எம்.பி பதவி…. பாஜகவில் கலக்கும் சிந்தியா …!!

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் …!!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. பல மாதங்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் மிகுந்த காலதாமதம் இருந்து வந்தது. குறிப்பாக டெல்லி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எல். முருகன் என்பவரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாட்டின் எதிர்காலம் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும் – ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.  பின்னர் பேசிய அவர் , நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு , கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்பு இருந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்பு போல இல்லை; இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – ஜோதிராதித்யா!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ”பாஜகவில் இணைந்த சிந்தியா” மத்திய அமைச்சர் பதவி …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   இதனிடையே […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பாஜக தலைமையகத்தில் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய அலுவலகம் வந்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

22 பேரில் 13 பேர் எங்களுடன்…. நங்கள் வெற்றி பெறுவோம்….. திக்விஜய் சிங் உறுதி …!!

மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இனி கலந்து கொள்ளலாம்… 7 காங். எம்பிக்கள் சஸ்பெண்ட் வாபஸ் – சபாநாயகர் ஓம் பிர்லா.!

7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள்  தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : 12.30க்கு பாஜகவில் இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 12.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் பாரதிய ஜனதா கட்சி எப்போது சேர்வார் ? இதற்கான நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி எங்கு நடத்தும், டெல்லியில் நடத்துமா ? அல்ல மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடத்துமா ? எப்போது நடக்கும் என்று பல்வேறு விதமான கேள்விகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இன்று இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா ….!!

ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்   பின்னர் காங்கிரஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா – பெரும்பான்மையை இழந்த ம.பி. அரசு ….!!

மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் நேற்று இரவிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணி நேரம்  ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இவ்வளவு பாஸ்ட்டா ? பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா……!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாஜகவில் இணையவுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை தேர்தலில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி …!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராத்திய சிந்தியா கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடியை சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா ….. ம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது …!!

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ப்பு….”16 அமைச்சர்கள் ராஜினாமா” ….. கர்நாடகா ஸ்டைலில் பாஜக …!!

மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ம.பி யில் 16 அமைச்சர்கள் ராஜினாமா” காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் …!

மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வதந்தியை நம்பாதீங்க…. மருத்துவமனைக்கு போங்க…… பிரதமர் மோடி அறிவுறுத்தல் …..!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் உருவான கொரோனா வைரஸால் அங்குள்ள ஹூபே மாகாணத்தை ருத்தரதாண்டவம் ஆடியது பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவியுள்ள கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் இதுவரை 80,651 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 3,070 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவிற்கு வெளியே இருக்கக்கூடிய பிற நாடுகளிலும் இந்த நோய் பரவி இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை 31 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோதல்…. சண்டை…. சீண்டிய பாஜககாரர்…. உதவிய திமுக எம்.பி ….!!

தன்னுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி செந்தில்குமாரைஅனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில்குமார். இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். சமூகவலைத்தளம் மூலம் மக்களின் குறைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தை பிரச்சனையையும் தீர்த்து வைத்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கமல்நாத் ஆட்சி கலையும்…. காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்…. பாஜக எம்.எல்.ஏ உறுதி ….!!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பணம் பாதுகாப்பாக இருக்கு….. யாரும் பாதிக்கமாட்டார்கள்…. YES வங்கி குறித்து விளக்கம் …..!!

YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான  YES  பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அழித்து விட்டார்…. ”YES பேங்க்…. NO பேங்க்”…… ராகுல் காந்தி ட்வீட் …!!

எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான  எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் ,  வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”MPக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுங்கள்” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் சஸ்பெண்ட் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர்  நடத்திக்கொண்டிருந்தார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு திருப்தி இல்லை…. ஏமாந்து போனேன்…. நடிகர் ரஜினி வேதனை …!!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மாவட்டச் செயலாளருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை ?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சென்னை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கட்சிக்கொடி, பெயர் , மாநாடு…. போருக்கு இறங்கிய ரஜினி …. ஆலோசனை நிறைவு ….!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமண செலவு ”ரூ 500,00,00,000” மோடி , அமித்ஷா பங்கேற்பு …!!

கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழா  500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு  பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரப்ப டெல்லி போறீங்களா ? ராகுலுக்கு பாஜக எம்.பி கேள்வி ….!!

ராகுல் காந்தி கொரோனா சோதனை மேற்கொண்டாரா ? அல்லது கொரோனா வைரஸ் பரப்ப டெல்லி செல்கிறாரா ? என்று பாஜக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.3ஆவது நாளாக இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 எம்.எல்.ஏக்கள் கடத்தல்…. கைமாறும் பணம்…. ஆட்சியை கவிழ்க்க சதி…. !!

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்க்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : மாவட்ட செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு ….. ஆலோசிக்கும் ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

கைது பண்ணுங்கனு சொன்னா இப்படி பண்ணுறாங்களே.!! ஒய் பிரிவு பாதுகாப்பில் கபில் மிஸ்ரா ….!!

டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்ப்புப் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த  பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் பேச்சு தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டபட்டது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

9 நாட்கள் … 500 கோடி செலவு … பிரமாண்டமாக மகள் திருமணம் நடத்தும் அமைச்சர்

பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்‌ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு  மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…. ஆம் ஆத்மி எம்.பிக்கள் போராட்டம் …..!!

டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]

Categories

Tech |