Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் வந்தாச்சு ….. ”தேமுதிக அதிரடி அறிக்கை”….. மகிழ்ச்சியில் அதிமுக …!!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரம் சிறையில் கைது” வச்சு செஞ்ச அமலாக்கத்துறை …!!

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய ப.சிதம்பரத்தின் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.இதனையடுத்து தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது , குறிப்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளையுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைகிறது.இந்த வார இறுதிக்குள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏம்பா…!! இவ்வளோ நேரம் நிக்குற ….. உனக்கு கால் வலிக்காதா ? முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி …!!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான்   உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]

Categories
விளையாட்டு

”2021_இல் முதல்வராகும் கங்குலி” பாஜகவின் பக்கா பிளான் ….!!

உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கங்குலி சந்தித்தைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளார் என செய்திகள் வலம்வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த கங்குலி, “அமித் ஷாவை முதன் முதலில் சந்தித்தேன். பிசிசிஐ தலைவர் தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை …!!

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலன்று காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமின்றி 17 மாநிலங்களில் காலியாகவுள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை (அதாவது வாக்குப்பதிவு நிறைவடையும் வரை) எவ்வித கருத்துக் கணிப்புகளும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

”தேச பாதுகாப்பே முக்கியம்” பரப்புரையில் கர்ஜித்த மோடி ….!!

தேர்தல்கள் வரும், போகும் ஆனால் தேசிய பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள குருசேத்திரா நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது அவர், “ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லையா? நம் நாடு வலிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

”பிரதமர் மோடியுடன் தீடிர் சந்திப்பு” நினைவு பரிசு , சால்வை அணுவித்த தமிழிசை …!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் . இவர் தமிழகத்தில் ஒரு சிறந்த பெண் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து வந்ததோடு பாரதீய ஜனதா கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

”ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்” உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புல்வாமா தாக்குதலையடுத்து பயங்கரவாதிகள் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அந்த வாகனம் மூலமே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ..!! பாவம் …. நாளை உத்தரவு…. ”வெளியே வந்துட கூடாது” ப.சி-க்கு எதிராக ஸ்கெட்ச் …!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டு 50 நாட்களை கடந்தும் திகார் சிறையில் இருக்கக் கூடிய  நிலையில் இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படடர். அப்போது ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை சார்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்க்கு சிபிஐ சிறப்பு […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

மோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……!!

ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாபஸ் பெறுகிறேன்….. தப்பிய கனிமொழி …… நீதிமன்றம் அனுமதி ….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஷி ஜின்பிங்குடன் சந்திப்பு” நினைவு பரிசு வழங்கிய மோடி …..!!

மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த  நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

#gobackmodi….. 22 % இந்தியா …. 59 % அமெரிக்கா ….. 15 % அரபு நாடுகள் …… பகீர் தகவல் …!!

#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை  வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரை கோயில் நிகழ்ச்சி நிறைவு …. தலைவர்கள் கண்டு ரசித்தனர் …..!!

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள்  இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை  கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் […]

Categories
மாநில செய்திகள்

பரதநாட்டியம், கதகளி …. கண்டு ரசித்த பிரதமர் மோடி, சீன அதிபர் …..!!

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.  மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள்  இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை  கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

இளநீர் குடிங்க….. ”விளக்கம் கொடுத்த மோடி” ….. கேட்டு ரசித்த ஷி ஜின்பிங் …… முழு செய்தி தொகுப்பு …!!

மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி . மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில்  பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வைரல்

வேஷ்டி கட்டி கெத்து காட்டிய மோடி.. ”நானும் தமிழன் தான்” …. வைரலாகும் புகைப்படம் …!!

பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளை வேஷ்டி ….. வெள்ளை சட்டை ….. தோளில் துண்டு ….. கவர்ந்த மோடி …!!

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை வெறுக்கிறீர்கள்…. ”அரவணைத்த மோடி” …. மக்கள் நெகிழ்ச்சி …..!!

பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு தலைகுனிவு ”#GoBackModi VS #TN_welcomes_XiJinping ” இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

மோடிக்கு எதிராகவும் , சீன பிரதமருக்கு ஆதரவாகவும் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது  வைத்துள்ளது. இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக  #gobackmodi  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் , மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்கான மென்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது . இன்றும், நாளையும் நடைபெறும் இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிர்ப்பு…. ஷி ஜின்பிங்_க்கு ஆதரவு…. விரட்டும் தமிழகம் … கதறும் பாஜக …!!

மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது  இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]

Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

”வானிலை குறித்து பேச கூடாது” கெஜ்ரிவாலுக்கு தடை போட்ட மத்திய அரசு …!!

வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறித்து  டெல்லி ம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பேச அனுமதியை மத்திய அரசு அளிக்காமல் மறுத்துள்ளது. டென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து […]

Categories
அரசியல்

”ரஜினி அரசியலுக்கு வருவார்” நான் அவர் பின்னால் நிற்பேன் ….. ராதாரவி கருத்து …!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, ரஜினி பின்னால நீக்க ஏன் இருக்கீங்கன்னு சொல்றாங்க. அவர் பிஜேபி நான் அண்ணா திமுக. நாங்க அல்லயன்ஸ் தானே இது தெரியாம பேசிட்டு இருக்கீங்கள.   S.V சேகர் சார் கிட்ட  ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் அப்படின்னு சொன்னேன். அதற்க்கு ரஜினி வந்தா எப்படி ஜெயிப்பீங்க என்று கேட்டார். ஜெயிக்க வேண்டுமென்றால் பவர் இருக்க வேண்டும் , பணம் இருக்க வேண்டும் , […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]

Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]

Categories
மாநில செய்திகள்

”மோடி ஷி ஜின்பிங் சந்திப்பு” தயாராகும் தமிழகம் …..!!

தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை  வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]

Categories
அரசியல்

”தேச துரோக வழக்கை இரத்து செய்” பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விசிக …..!!

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழிசை இல்லனாலும் ”நாங்கள் வளர்ந்துட்டு தான் இருக்கோம்” வானதி கருத்து …!!

தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று அக்கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியளவில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக_வின் பிரதமராக மோடி தேர்வானார். எப்படி தேசியளவில் பாஜக வெற்றி பெற்றதோ அதற்க்கு நேர்மறையாக தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தது. தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது.அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை , தேசிய செயலாளர் H. […]

Categories
தேசிய செய்திகள்

”ரூ 1,813,00,00,000 ஒதுக்கீடு” கர்நாடகா , பீகார் மாநிலத்துக்கு ஒப்புதல் …..!!

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா , பீகார் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1,813 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 6_ஆம் தேதி கேரளாவில் தொடங்கி நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொட்டித் தீர்த்தது. கடந்த 58 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் சராசரியாக 88 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதே பதில்… “பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும்”… பொன். ராதாகிருஷ்ணன்..!!

அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக  மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர் பழனிசாமி..!!

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  மனு அளித்தார். இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி  பல்வறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது,  தமிழகத்தில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிலுவையில் உள்ள ரூ.7,825 கோடி விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கோதாவரி – காவிரி இணைப்புக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள்”… அடித்து சொல்லும் ஓபிஎஸ்.!!

பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஐஐடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல்…. “முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக… நேரடியாக மோடியிடம் ஆதரவு கேட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் ..!!

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  ஆதரவு கேட்டு பிரதமர் மோடியிடம் முதல்வர்  ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்  கோரிக்கை வைத்துள்ளனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும்  நாங்குநேரி வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை”… மத்திய அரசு அதிரடி.!!

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”நடிகர் விஜய் சொன்ன வார்த்தை” ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் …. குவியும் பாராட்டு…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று   #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து  வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது  பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற    ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”மாணவர்களின் கைரேகை வாங்குங்கள்” மத்திய அரசுக்கு கடிதம்……!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய தேர்வு முகமை . எனவே நீட் ஆள்மாறாட்டத்திற்கும் ,  தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் , அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் தருகின்றோம் ”1 KG வெங்காயம் ரூ 15.59” மத்திய அமைச்சர் தகவல்….!!

மத்திய அரசிடம் போதுமான வெங்காயம் இருப்பு இருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக பெய்த மழை , குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருந்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வராஹா கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு” பாதுகாப்புதுறை அமைச்சர் அர்ப்பணித்தார்…!!

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ் வராஹா என்ற கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலை சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த கப்பல் சுமார் 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும் ,  எல்லா ரோந்து கப்பலை போல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வெல்வது யார்? முடிவாகாத பாஜக கூட்டணி….!!

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை. 288 […]

Categories

Tech |