ராசிபுரம் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெருவில் இன்று காலை சிறுவன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த நாய் ஒன்று அச்சிறுவனை கண்டதும் திடீரென கடித்துக் குதறியது. நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அச்சிறுவன் அலறினான்.. உடனே சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் கையில் துடைப்பத்துடன் சத்தமிட்டு நாயை விரட்டினார். வலி தாங்க துடித்த […]
