காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து கொன்ற வேட்டைக்காரர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ என்ற வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.. இந்த விசாரணையில், காட்டெருமை சுற்றித்திரிந்த பகுதியில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் இது வேட்டையாடுபவர்களின் செயலாக இருக்கும் என்று சந்தேகமடைந்த வனத் துறையினர், அச்சனக்மார் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஸ்னிஃபர் […]
