Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

ஓ இப்படியும் பிரியாணி இருக்குதா… சுவையான இடியாப்பம் பிரியாணி செஞ்சி அசத்துங்க…!!

சிக்கன் பிரியாணியில் சிறிது மாற்றம் செய்து அரிசிக்கு பதிலாக இடியாப்பத்தை பயன்படுத்தி செய்யும் ஒரு சுவையான உணவு.மேலும் இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இடியாப்பம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்; சிக்கன் – 300 கிராம்                                                          […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்..!!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இப்படியும் ஒரு பிரியாணியா …!!

மீன் பிரியாணி தேவையான பொருட்கள் : பொருள்அளவு பாஸ்மதி அரிசி 1 கிலோ மீன் 1 கிலோ வெங்காயம் 4 இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் தக்காளி 5 பச்சை மிளகாய் 4 பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலைஒவ்வொன்றிலும் தலா 2 தயிர் 1 கப் மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சோம்பு தூள் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் 1 டீஸ்பூன் சீரகத் தூள் 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

50ரூபாய்க்கு 2 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் கைது …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு  2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.   பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு  மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழாவில் 2,300 கிலோ தடபுடலான பிரியாணி… மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கல்.!!

வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுக்காக பிரியாணி ….. சமைத்து பரிமாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார். காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பாய்வீட்டு பிரியாணி மசாலா இரகசியம் இதுதாங்க ….

பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தேவையான பொருட்கள் : பட்டை – 100 கிராம் கிராம்பு – 50 கிராம் ஏலக்காய் – 70 கிராம் செய்முறை : மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காயவைத்து அதே சூட்டோடு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தயார் …. குறிப்பு : மசாலா பொருட்களை வறுக்க தேவையில்லை . இது 6 மாதங்களுக்கு கெட்டப் போகாது . மேற்கூறிய அளவு […]

Categories

Tech |