Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்க கிட்ட சண்டை போடுறாங்க…. மாத்தி கொடுங்க…. ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்…..!!

ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தின் முன்பு நேற்று பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஸ்கேனிங் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது கைரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது. பயோமெட்ரிக் இயந்திரம் 2ஜி […]

Categories

Tech |