திருமணமாகி மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மானூரிலிலுள்ள அயூப்கான்புரம் கோவிலை சேர்ந்தவர் ராமர் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், நேற்றைய முன் தினம் ராமர் தன் ஊரிலிருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளையில் புறப்பட்டுள்ளார். வழியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நெல் பயிரிடும் வயலுக்குள் பாய்ந்துவிட்டது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வயலில் பாய்ந்ததால் ராமருக்கு கன்னம் கால் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு […]
