பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கலெக்டர் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பழனிகுமார் என்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதனால் மரிஸ்வரி தனது மகனை எப்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மாரீஸ்வரி மகனை தன் இடுப்பில் […]
