மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் தந்தை, மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் புதுப்பட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தந்தை, மகன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த சமயம் அவ்வழியாக சென்ற வேன் அவர்கள் மீது […]
