மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கந்தர்வகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தெற்குப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
