Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

”குறைத்து மதிப்பிட வேண்டாம்”….. சார்க் நாடுகளுக்கு மோடி எச்சரிக்கை …!!

சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]

Categories
தேசிய செய்திகள்

பூடானுக்குச் செல்லும் இந்தியர்களுக்காக மாற்றப்பட்ட விதி!

பூடானுக்குச் செல்லும் இந்தியர்கள் இனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பூடானுக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு சுற்றுலா கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக விதித்து அந்நாடு வசூலித்து வருகிறது. ஆனால், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பூடானுக்குச் செல்லும் இந்தியர்களிடமிருந்து இனி சுற்றுலா கட்டணமாக ஒரு நாளைக்கு 1200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு இந்தியர்களிடம் சலசலப்பை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து”…. 2 வீரர்கள் பலி.!!

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  ராயல் பூட்டான் ஆர்மியும்  இந்திய ராணுவமும் இணைந்து  பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா  ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது  அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]

Categories
தேசிய செய்திகள்

”பூடான் பயணம் நிறைவு” இந்தியா வந்த பிரதமர்…..!!

இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்றார். அங்கு இரு நட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பூடான் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ,இந்தியா-பூடான் நாடுகளுக்கிடையே 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவுவாக தபால்தலை வெளியீடு நிகழ்ச்சி, அங்குள்ள தலைவர்களுடன்  உயர்மட்ட கூட்டங்கள்,  அந்நாட்டு பிரதமருடன்  பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் 10 ஒப்பந்தங்கள் என அசத்தினார் பிரதமர் மோடி. பின்னர் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பங்கேற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் மோடியே பிரதமர்” பல்வேறு நாட்டு அதிபர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories

Tech |