Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 2301 கன அடியாக உயர்ந்தது..!!

நீர் பிடிப்பு  பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில்  நீர் வரத்து  2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர்  அணை  105  அடி உயரமும், 32.8  டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர்  ஆகிய  மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர்   நிலங்கள்  பாசன  வசதி  பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு  பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி  மற்றும் கேரளாவின்  ஒரு  சில  பகுதிகளிலும்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரசரவென உயர்ந்த நீர்மட்டம்…பவானிசாகர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து  நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]

Categories

Tech |