Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணை : நீர்வரத்து 8,500 கனஅடியாக குறைந்தது …!!

தொடர்ந்து கொட்டிய கனமழையால் தமிழக அணைங்கள் நிரம்பி வருகின்றது  கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென தமிழக அணைகள் நிரம்பி வழிகின்றது. நாளுக்கு நாள் அணைகளுக்கு வரும் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து கொட்டிய மழையால் நீர்வரத்து 9,086 கனஅடியாக இருந்தது. தற்போது அது  8,500 கனஅடியாக குறைந்தது. […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையில்…. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை..!!

பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]

Categories

Tech |