Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1,08,038 கன அடி நீர்.. 82.4 அடியாக உயர்ந்த நீர்மட்டம்… பவானிசாகரில் அதிகரிக்கும் நீர்வரத்து..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு அதிகரித்து வரும் நீர்வரத்தால்   அணையின் நீர்மட்டம் 82.4 அடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை தொடர்ச்சியாக  பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]

Categories

Tech |