பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60 அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் அறுபது அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .பருவமழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரிமலைப் பகுதிகளில் […]
