Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்!

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு.!!

மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் […]

Categories

Tech |