பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]
