Categories
தேசிய செய்திகள்

எல்லாமே உங்களுக்காக…. ”ரூ 20,000,00,00,000 நிதி” BSNL_யின் அதிரடி முடிவு ….!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சொத்துகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் உள்ள நிலையில், அதை லாபகரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அரசு தீட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிர்வாக இயக்குநர் பி.கே. […]

Categories

Tech |