கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாட்டிற்க்கு பொதுமக்கள் பேஷண்ட் நகர் தேவாலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அன்னை வேளாங்கண்ணி பேஷண்ட் நகர் திருத்தல அதிபரும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கமாக பேஷண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திரு தளத்திலே கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருவது வழக்கம். தயவு செய்து அவற்றை தவிர்த்து உங்களது இல்லங்களிலேயே இந்த வழிபாடுகள், இரவு நள்ளிரவு வழிபாடு, தொலைக்காட்சி சேனல்கள் வழியாக, யூ ட்யூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. […]
