Categories
தேசிய செய்திகள்

இந்து கோவிலை காத்த இஸ்லாமியர்கள்….. பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

பெங்களூருவில்  இஸ்லாமியர்கள் அனுமன் கோவிலை ஒற்றுமையாக காத்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்து  சர்ச்சை கருத்து பதிவிட்டார்.  இதற்கு உடனடியாக சமூக வலைதளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்றிரவு இஸ்லாமியர்கள் இதுகுறித்து கண்டித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிஜி ஹலி  பகுதியில் உள்ள அனுமன் கோவிலும் இந்த வன்முறை சம்பவத்தில்  தாக்கப்பட்டது. இது குறித்து அறிந்த பிற இஸ்லாமிய மக்கள் களத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் வெடிகுண்டு….. கருப்பு பை…. தொப்பி போட்ட நபர்….. காவல்நிலையத்தில் சரண்….!!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர்  காவல்நிலையத்தில்  சரண் அடைந்தார்.  கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன. விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு  சென்றது […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே கவனம்..’ஹெல்மெட்’ இல்லைனா ‘பெட்ரோல்’ இல்லை… அறிமுகமாகும் புதிய திட்டம்..!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள்  இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]

Categories

Tech |