Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் சொன்னபடி செஞ்சாத்தான் சரியாகும்… போலி மந்திரவாதியிடம் சிக்கிய பெண்… மகளை குணப்படுத்த நினைத்து நடந்த விபரீதம்…!!

விசேஷ பூஜைகள் நடத்த வேண்டும் எனக்  சிறுமியின் தாயார் இடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியை சக்திவேல் என்ற மந்திரவாதி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை உண்மை என்று நம்பிய கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் களம் காணக் காத்திருக்கும் பிரித்வி ஏவுகணை…..!!

இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் தனது பேட்டிங் திறமையின் மூலம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் பிரித்வி ஷா. இவர் ஊக்கமருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டதினால், பிசிசிஐயின் மூலம் எட்டு மாதத் தடையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 20ஆவது பிறந்த நாளைக் காணும், பிரித்வி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் […]

Categories

Tech |