தங்கை உணவு, தண்ணீரின்றி கணவன் வீட்டார் துன்புறுத்தி வருவதாக மனைவி புகுந்த வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை அடுத்த மார்க்கெட் லைன் ஏரியாவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தனி குடுத்தனத்தில் வசித்து வந்தார். கணவன், மனைவி […]
