Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றத்தில் உள்நோக்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகள் 1,000ஆக உயர்த்தப்படும் – பீலா ராஜேஷ்!

முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மொத்தம் 1,563 முதுநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தியுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகளை 500ல் இருந்து 1,000ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருகிறது, […]

Categories
சற்றுமுன்

மகிழ்ச்சி செய்தி – தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை : சிவப்பு நிற மாவட்டங்கள் : 1. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் மருத்துவமனைக்கு புதிய டீன்களை நியமித்தார் பீலா ராஜேஷ்!

அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக புதிய டீன்களை நியமனம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை!

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. நாட்டிம் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்டுகின்றனர். இந்த நிலையில் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டினர். இதனால் அவர்களை கண்காணிப்பில் […]

Categories

Tech |