Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பீகார் முதல்வர் மரணம்… 3 நாள் துக்கம் அனுசரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெடிகுண்டு பதுக்கல்”முன் ஜாமீன் கிடையாது… வசமாக சிக்கிக்கொண்ட MLA ..!!

பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]

Categories

Tech |