Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

துரத்தி…. துரத்தி…. கொட்டிய தேனீ….. பக்தர்கள் நுழைய வேண்டாம்….. கோவில் நிர்வாகம் எச்சரிக்கை….!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலத்தை கொண்ட கோவிலாக உள்ளது. இங்கே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த கோவிலுக்கு நான்கு கோபுரவாசல் உள்ளது. அதன்படி, பக்தர்கள் பெரும்பாலும் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் மற்றும்  திருமஞ்சன கோபுர வாசல் வழியாக அதிகமாக அனுமதிக்கப்படுவர். நேற்றையதினம் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சுய தொழில்” தேனீக்கள் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலாளி…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இயற்கை முறையில் தேனீக்களை வைத்து தேன் சேகரித்து சம்பாதித்து வருகிறார் ஒரு தொழிலாளி. தேன் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை மக்கள் மறந்து வரும் நிலையில் சாத்தான்குளத்தில் நகுலன் என்ற தொழிலாளி இயற்கை முறையில் தேன் சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளார். சொந்த ஊரான குமரி மாவட்டம் குளித்தலையில் இருந்து தேனிகளை கொண்டு வந்து இங்கு உள்ள தோட்டங்களில் வைத்துள்ளார். தேனீக்கள் அந்த தோட்டத்தில் உள்ள முருங்கை […]

Categories

Tech |