திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலத்தை கொண்ட கோவிலாக உள்ளது. இங்கே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த கோவிலுக்கு நான்கு கோபுரவாசல் உள்ளது. அதன்படி, பக்தர்கள் பெரும்பாலும் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக அதிகமாக அனுமதிக்கப்படுவர். நேற்றையதினம் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் போது […]
