Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி” 3 பேர் மட்டுமே அனுமதி…. பிரபல வங்கி அதிரடி…!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரபல வங்கியில்  உள் நுழைய மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரபல வங்கி ஒன்றில் மக்கள் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்ட பின் அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை…. இணையதள விளம்பரங்களை நம்ப வேண்டாம்….. சிபிஐ எச்சரிக்கை…!!

சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது.  சட்டம், சைபர் தரவு, பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், உள்ளிட்ட பாடங்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை  சிபிஐ நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து வேலையை வாங்கித் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு […]

Categories

Tech |