Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் உலா வந்த கரடி…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கரடிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வன பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி கூக்கல் பகுதிக்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கரடிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வேகமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் சுற்றித்திரியும் கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும் சாலையில் சுற்றித் திரிந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தக் கரடி சுமார் ஒரு மணிநேரம் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைக்குள் உலா வந்த கரடிகள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

3 கரடிகள் தேயிலை தொழிற்சாலைக்குள் உலா வந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மீத்தேன் கிராமத்தில் இருக்கும் தேயிலை தொழிற்சாலைக்குள் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குமிங்கும் உலா வந்ததால் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்த கரடிகள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த கரடி…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்திற்குள் கரடி புகுந்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம், குப்பைகளை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்ய பயன்படும் இயந்திரங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் போன்றவை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பூங்காவிற்குள் கரடி ஒன்று நுழைந்து குப்பைகளில் இருந்த வீணான உணவுப் பொருட்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை அங்கேயும் வந்துருமோ…? அச்சத்தில் தவிக்கும் தொழிலாளர்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

தேயிலை தோட்டங்களில் ஒற்றை கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கரடி ஒன்று கடந்த சில நாட்களாக தேயிலைத் தோட்டப் பகுதியில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின் தோட்டங்களில் சுற்றிவரும் கரடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை சீக்கிரம் பண்ணுங்க… அசால்ட்டா வந்துட்டு போகுது… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பட்டப் பகலிலேயே கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பகல் நேரத்திலேயே அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் கரடி புகுந்து விட்டது. இதனையடுத்து ஊரடங்கு சமயத்தில் அனைத்து மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டதால் பகல் நேரங்களிலேயே அப்பகுதியில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே கரடிகளை கூண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யாரும் இல்ல… அசால்டா உலா வருது… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

பட்டப்பகலில் கரடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலையில் உலா வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி காட்டெருமை, சிறுத்தை புலி, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கரடி ஒன்று கேத்தரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சக்தி நகருக்கு செல்லும் சாலையோரத்தில் பட்டப்பகலில் உலா வந்து உள்ளது. மேலும் முழு ஊரடங்கு என்பதால் அப்பகுதி பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே அட்டகாசம் தாங்க முடியல… இதுல கரடி வேறையா… இரவில் உலா வருவதால் அச்சம்…!!

வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்த கரடி ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடி உள்ளது. அப்போது இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனையடுத்து உணவையோ, தண்ணீரையோ தேடி நகருக்குள் வந்த அந்த […]

Categories

Tech |