டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்ததால் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஒரு மயில் பறந்து வந்து அமர்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலின் உடலை மீட்டு ஈரோடு கால்நடை […]
