இன்று மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்லக்கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தமிழகத்திலும் அதிகரிக்க விடாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், சினிமா, தியேட்டர்கள், மார்க்கெட் என மக்கள் […]
